2013
மகாராஷ்டிர மாநில அரசு 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வீணடித்துவிட்டது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,&n...

4895
சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதாவை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யுமாறு மாநில அரசை கேட்டு...

1074
மருத்துவ சேர்க்கையில், இப்போது உள்ள மண்டலவாரியான இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில். கல்லூரி அமைந்துள்ள மண்டலம் அல்லது மாவட்...

1849
மகாராஷ்டிரத்தில் இரண்டாவது அலையாக கொரோனா பரவுவதைத் தடுக்க சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளைத் தயார்படுத்தி வருவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நாட்டிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எ...

2153
கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானி தீபக் சாத்தேயின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை கோழிக்...

1960
மகாராஷ்டிர சட்டப்பேரவையின் மேலவையில் காலியாக உள்ள இடங்களை பங்கிடுவதில், ஆளும் சிவசேனா கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விதான் பரிஷத் எனப்படும் மகாராஷ்டிர ம...

1342
மும்பையில் தனியார் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியதை அடுத்துச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. நாட்டின் மற்ற நகரங்களைவிட மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ளது. ஐந்தாம் கட்ட ஊரடங்க...



BIG STORY